ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை இன்று காலை 9.15 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
இப்பரீட்சைக்குத் தேற்றுகின்ற மாணவர்கள் அதிகூடிய ம திப்பெண்களைப் பெற்று சித்தியடைய வேண்டும் என எமது செய்திச் சேவை வாழ்த்துகின்றது.
இப்பரீட்சையில்,பரீட்சைக்காக மூன்று லட்சத்து 50 ஆயிரத்து 701 பேர் தோற்றவுள்ளனர்.
இதில் 421 பேர் விஷேட தேவையுடையவர்கள் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த பரீட்சைகள் 2 ஆயிரத்து 959 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ளன.
0 Comments