மீண்டும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை, பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அனுமதி கோரியுள்ளது. மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்…
நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் பட்டங்களை பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தை சுற்றி 5 கிலோமீற்றர் எல்லைக்குள் 300 அட…
நாடாளுமன்ற உறுப்பினர்களான மகிந்த ராஜபக்ஷவின் மகனும் நாமல் ராஜபக்சவின் சகோதரருமான ரோகித ராஜபக்ஷ கலாநிதி பட்டம் பெற்றுள்ளார். இதற்கு நாமல் ராஜபக்ஷ சம…
பௌத்த சாசனத்துக்கு இழுக்கை ஏற்படுத்தும் வகையில் , முறைகேடாக செயற்படும் பௌத்த மதகுருமார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான சட்ட மூலம் எதிர்வரும் …
அவிசாவளை - தித்தெனிய பிரதேசத்தில் சுமார் 68 லட்சம் ரூபா பெறுமதியான கார் மற்றும் சுமார் 11,000 ரூபா பெறுமதியான கையடக்க தொலைபேசியை திருடிய சந்தேகநபர்…
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ஆட்சி அதிகாரத்தை வழங்குவதற்கு மக்கள் காத்திருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர், நாடாளுமன…
விரைவில் கருத்தரிப்பதற்காக உள்ளூரில் தயாரிக்கப்பட்ட மருந்தை உட்கொண்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மின்னேரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர். சிக…
கொழும்பு கறுவாத் தோட்டப்பகுதியிலுள்ள ஆடையகம் ஒன்றிலிருந்து 2017 ஆம் ஆண்டு , ரூ.40,000 பெறுமதியுள்ள இரண்டு காற்சட்டைகளை திருடிய இளைஞன் ஒருவருக்கு …
தற்போது நிலவும் பொருளாதார மற்றும் சமூக சூழ்நிலைகளில், பௌத்த மதகுரு ஒருவரிடமிருந்து 100 வீத ஒழுக்கத்தை எதிர்பார்ப்பது சரியான மனோநிலையில்லை. ஆகவே…
தான் ஒரு பெண் பிள்ளை என்று உணரும் வயதும் இல்லை குமரி என்ற பட்டமும் பெற வில்லை காதல் வயப்பட்டால் அந்த சிறுமி. தான் 6ம் ஆண்டில் 9ஆண்டு மாணவனிடம் காதல் …
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் கடந்த வருடம் டிக்டொக் ஊடாக சீதுவை பகுதியைச் சேர்ந்த இளைஞனுடன் காதல் வயப்பட்டுள்ளார். இ…
ஏறாவூரில் அகால மரணங்கள் நிகழும் போதெல்லாம் எப்பொழுதும் அங்கே ஒரு பெயர் உச்சரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். மௌலானாவிற்கு கோல் எடுத்து சொன்னிங்களா? …
விரைவில் ராஜபக்சர்களின் ஆட்சி மலரும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் (02.07.2023) கெஸ்பேவ பகுதியில் இடம்ப…
நாட்டில் மின்சார கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டாலும், வெதுப்பக உற்பத்திகளின் விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள்…
இன்று(04) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின…
விபச்சார விடுதிகளுக்கு செல்லும் ஆண்களுக்கு பாலியல் நோய் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாணந்துறையில் நடமாடும் விபச்சார விடுதியை சோ…
உழ்ஹிய்யா மாடுகளை வீடுகளில் அறுப்பதற்கு காத்தான்குடி நகர சபை அனுமதி வழங்காது என காத்தான்குடி நகர சபை பொது மக்களுக்கு அறிவித்துள்ளது. இம்முறை உழ்ஹி…
பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து வந்த கப்பலொன்றில் உருளைக்கிழங்கு கொள்கலனிலிருந்து 500 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொரு…
மட்டக்களப்பு பகுதியில் தனது அண்ணனுக்கு 17 வருடத்துக்கு முன்னர் கடனாக கொடுத்த பணத்தை கேட்டு வீட்டுக்கு சென்ற போது அவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்…
வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை இணையவழி முறையில் வழங்கும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் த…
Social Plugin